இலங்கையில் நேற்று (11) அடையாளம் காணப்பட்ட 304 கொரோனா தொற்றாளர்களில், அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக கோவிட்19 பரவுவதைத் தடுப்பதற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நேற்று நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் பதிவான மாவட்டங்கள் பின்வருமாறு.
கொழும்பு - 75
காலி - 49
கம்பஹா - 43
கண்டி - 19
களுத்துரை - 17
இரத்தினபுரி - 11
மாத்தளை - 10
வவுனியா - 10
குருநாகல் - 09
முல்லைத்தீவு - 08
யாழ்ப்பாணம் - 06
மன்னார் - 06
மட்டக்களப்பு - 05
அம்பாரை - 04
கேகாலை - 03
ஹம்பாந்தோட்டை - 03
பதுளை - 03
அனுராதபுரம் - 02
நுவரெலியா - 02
புத்தளம் - 02
மாத்தறை - 02
கிளிநொச்சி - 02
திருகோணமலை - 01
வெளிநாடுகளில் இருந்து வந்தோர் - 12
மேலும், நேற்று நாட்டில் கொரோனா தொற்றாளர்கள் பதிவான மாவட்டங்கள் பின்வருமாறு.
கொழும்பு - 75
காலி - 49
கம்பஹா - 43
கண்டி - 19
களுத்துரை - 17
இரத்தினபுரி - 11
மாத்தளை - 10
வவுனியா - 10
குருநாகல் - 09
முல்லைத்தீவு - 08
யாழ்ப்பாணம் - 06
மன்னார் - 06
மட்டக்களப்பு - 05
அம்பாரை - 04
கேகாலை - 03
ஹம்பாந்தோட்டை - 03
பதுளை - 03
அனுராதபுரம் - 02
நுவரெலியா - 02
புத்தளம் - 02
மாத்தறை - 02
கிளிநொச்சி - 02
திருகோணமலை - 01
வெளிநாடுகளில் இருந்து வந்தோர் - 12