கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறக்கும் நபர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய இரண்டு இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த இரண்டு இடங்களும் மன்னார் மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதன்படி, இது தொடர்பான வழிகாட்டுதல்களுடன் ஒரு சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகள் நாட்டின் நிலத்தடி நீர் மட்டத்திற்கு கீழே உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
இந்த இரண்டு இடங்களும் மன்னார் மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் என அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதன்படி, இது தொடர்பான வழிகாட்டுதல்களுடன் ஒரு சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகள் நாட்டின் நிலத்தடி நீர் மட்டத்திற்கு கீழே உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)
- எம். ஐ. மொஹமட்