கொரோனா ஜனாஸக்களை நல்லடக்கம் செய்யும் இடங்கள் இவை தான்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா ஜனாஸக்களை நல்லடக்கம் செய்யும் இடங்கள் இவை தான்!

கொரோனா நோய்த்தொற்று காரணமாக இறக்கும் நபர்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய இரண்டு இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த இரண்டு இடங்களும் மன்னார் மற்றும் காத்தான்குடி பிரதேசங்களில் என அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதன்படி, இது தொடர்பான வழிகாட்டுதல்களுடன் ஒரு சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகள் நாட்டின் நிலத்தடி நீர் மட்டத்திற்கு கீழே உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)

- எம். ஐ. மொஹமட்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.