நிர்வாக கடமைகளுக்காக ஹெல்கித்த இராணுவ முகாமில் இருந்து இராணுவத்தினர் வீராங்கனைகள் பனாகொடை இராணுவ முகாமுக்குச் சென்று கொண்டிருந்த பஸ் வண்டி, களனி வனவாசல பிரதேசத்தில் அமைந்துள்ள புகையிரத கடவையில் விபத்துக்குள்ளாகி அருகிலுள்ள வீடொன்றினுள் மோதியுள்ளது
வீட்டில் இருந்த மூவர் காயமடைந்ததோடு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து நடந்த நேரத்தில் பஸ் வண்டியினுள் நான்கு இராணுவத்தினர்கள் இருந்ததாகவும், விபத்தில் எவரும் காயமடையவில்லை என்றும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வீட்டில் இருந்த மூவர் காயமடைந்ததோடு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து நடந்த நேரத்தில் பஸ் வண்டியினுள் நான்கு இராணுவத்தினர்கள் இருந்ததாகவும், விபத்தில் எவரும் காயமடையவில்லை என்றும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கடந்த 24 மணித்தியாலங்களில் 12 நபர்கள் விபத்துக்களினால் இறந்துள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.