பாரத ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி அமைப்பதை கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த கட்சிக்கும் இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று புதிய கட்சியின் பொதுச் செயலாளர் திரு. இந்திரஜித் தெரிவித்துள்ளார்.
இக் கட்சியின் தலைவராக முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்காலத்தில் கட்சியினை நாட்டில் பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று செயலாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும், வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பை மையமாகக் கொண்டு கட்சி தீவிரமாக செயல்படும் என்றும் அவர் கூறினார்.
இந்த கட்சிக்கும் இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று புதிய கட்சியின் பொதுச் செயலாளர் திரு. இந்திரஜித் தெரிவித்துள்ளார்.
இக் கட்சியின் தலைவராக முத்துசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்காலத்தில் கட்சியினை நாட்டில் பதிவு செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று செயலாளர் மேலும் தெரிவித்தார்.
மேலும், வடக்கு, கிழக்கு மற்றும் கொழும்பை மையமாகக் கொண்டு கட்சி தீவிரமாக செயல்படும் என்றும் அவர் கூறினார்.