விசேட செய்தி - இரு கட்டங்களாக பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான செய்தி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

விசேட செய்தி - இரு கட்டங்களாக பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான செய்தி!

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளை ஏப்ரல் மாதம் 19 அன்று தரம் 05,11 மற்றும் 13 தவிர மற்ற தரங்களுக்கு ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தரம் 01 முதல் 04 வரையும், தரம் 06 முதல் 10 வரையும் மற்றும் 12 ஆம் தர வகுப்பு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் அன்றைய தினம் (19) ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இன்று (09) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

மேல் மாகாணத்தில் தரம் 05,11 மற்றும் 13 ஆம் வகுப்புகளில் உள்ள பாடசாலைகளும், மேல் மாகாணத்தைத் தவிர அனைத்து மாகாணங்களிலும் உள்ள அனைத்து தரங்களிலும் கல்வி நடவடிக்கைகள் அடுத்த திங்கட்கிழமை (15) முதல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேல் மாகாணம்

தரம் 5 – மார்ச் 15
தரம் 11 – மார்ச் 15
தரம் 13 – மார்ச் 15

தரம் 1 முதல் 4 – ஏப்ரல் 19
தரம் 6 முதல் 10 – ஏப்ரல் 19
தரம் 12 – ஏப்ரல் 19

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.