மஞ்சள் சந்தையில் இல்லை என்று எவரும் இறந்து போகவில்லை என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மஞ்சளின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் அதை இறக்குமதி செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
விலை அதிகரிப்பு மக்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் உள்ளூர் விவசாயிகளினால் உற்பத்தி செய்யக்கூடியவற்றை இறக்குமதி செய்யக்கூடாது என்பது அரசாங்கத்தின் கொள்கையாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்த சூழ்நிலையை மக்கள் சகித்துக்கொண்டிருந்தாலும், மோசடி செய்பவர்களால் அதைத் தாங்க முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஊடகங்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
மஞ்சளின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் அதை இறக்குமதி செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
விலை அதிகரிப்பு மக்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் உள்ளூர் விவசாயிகளினால் உற்பத்தி செய்யக்கூடியவற்றை இறக்குமதி செய்யக்கூடாது என்பது அரசாங்கத்தின் கொள்கையாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இந்த சூழ்நிலையை மக்கள் சகித்துக்கொண்டிருந்தாலும், மோசடி செய்பவர்களால் அதைத் தாங்க முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஊடகங்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.