VIDEO : சந்தையில் மஞ்சள் தூள் இல்லையென்று எவரும் இறந்து போகவில்லை, விலை எவ்வள உயர்வடைந்தாலும் மக்கள் தாங்கிக்கொள்வர் - அமைச்சர் அதிரடி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

VIDEO : சந்தையில் மஞ்சள் தூள் இல்லையென்று எவரும் இறந்து போகவில்லை, விலை எவ்வள உயர்வடைந்தாலும் மக்கள் தாங்கிக்கொள்வர் - அமைச்சர் அதிரடி

மஞ்சள் சந்தையில் இல்லை என்று எவரும் இறந்து போகவில்லை என்று வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மஞ்சளின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் அதை இறக்குமதி செய்ய அனுமதிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

விலை அதிகரிப்பு மக்களுக்கு ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் உள்ளூர் விவசாயிகளினால் உற்பத்தி செய்யக்கூடியவற்றை இறக்குமதி செய்யக்கூடாது என்பது அரசாங்கத்தின் கொள்கையாகும் என்றும் அவர் மேலும் கூறினார்.

இந்த சூழ்நிலையை மக்கள் சகித்துக்கொண்டிருந்தாலும், மோசடி செய்பவர்களால் அதைத் தாங்க முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஊடகங்களுடனான சந்திப்பின் போதே அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.