ஈஸ்டர் ஞாயிறு தொடர் பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய தற்கொலைகுண்டுதாரரின் மனைவி சாரா இந்தியாவில் இருப்பதாக திட்டவட்டமான தகவல்கள் இருந்தால், அவர் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என்று அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இன்று (09) காலை அரசு தகவல் துறை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
சாரா என்ற பெண் இந்தியாவுக்கு தப்பி ஓடிவிட்டார் என்ற நம்பிக்கை மட்டுமே உள்ளது என்றும் இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
இன்று (09) காலை அரசு தகவல் துறை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
சாரா என்ற பெண் இந்தியாவுக்கு தப்பி ஓடிவிட்டார் என்ற நம்பிக்கை மட்டுமே உள்ளது என்றும் இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.