தற்கொலைகுண்டுதாரரின் மனைவி சாரா தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் கம்மன்பில!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தற்கொலைகுண்டுதாரரின் மனைவி சாரா தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் கம்மன்பில!

ஈஸ்டர் ஞாயிறு தொடர் பயங்கரவாத தாக்குதல்களை நடத்திய தற்கொலைகுண்டுதாரரின் மனைவி சாரா இந்தியாவில் இருப்பதாக திட்டவட்டமான தகவல்கள் இருந்தால், அவர் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என்று அமைச்சரவை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (09) காலை அரசு தகவல் துறை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.

சாரா என்ற பெண் இந்தியாவுக்கு தப்பி ஓடிவிட்டார் என்ற நம்பிக்கை மட்டுமே உள்ளது என்றும் இதுவரை அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் எதுவும் செய்யப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.