ஈஸ்டர் தாக்குதல்; அனுர குமார திஸ்ஸாநாயக்கவும் தொடர்பு? -சரத் வீரசேகர

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதல்; அனுர குமார திஸ்ஸாநாயக்கவும் தொடர்பு? -சரத் வீரசேகர


ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்தாரிகளான முகமது இல்ஹாம் மற்றும் முகமது இன்சாஃப் ஆகியோரின் தந்தைக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்கியமை தொடர்பில் ஜே.விபியின் தலைவர் அநுர குமார திசாநாயக்கவிடமும் விசாரணை மேற்கொள்ளப்படும் என பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.


தாக்குதலாளிகளின் தந்தையான இப்ராஹிம் ஜேவிபியின் வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.


கொழும்பில் இன்று (18) நடந்த நிகழ்வொன்றில் இதனை தெரிவித்தார்.


மேலும் தாக்குதலை நடத்த இருவரும் 30 மில்லியன் ரூபாவிற்கு அதிக பணத்தை செலவிட்டதாக அவர் தெரிவித்தார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.