
விசாரணைக் குழு இலங்கைக்கு மூன்று முறைதடவைகள் வடக்கிற்குச் சென்று போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை எடுக்க இலங்கை அரசிடம் அனுமதி கோரியுள்ளது. எவ்வாறாயினும் இலங்கை அரசாங்கம் இதுவரை அனுமதி வழங்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விசாரணைக்காக ஜெனீவா மனித உரிமைகள் பேரவை ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து 2.8 மில்லியன் அமெரிக்க டொலரினை பெற்றுள்ளது.
இலங்கை இராணுவ வீரர்களுக்கு எதிராக ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் தொடங்கிய முதல் சர்வதேச வழிமுறை இதுவாகும்.