இரணைத்தீவிற்கு பதிலாக கிழக்கில் வேறு இரு இடங்களை ஜனாஸா அடக்கத்திற்கு ஆராய்வு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இரணைத்தீவிற்கு பதிலாக கிழக்கில் வேறு இரு இடங்களை ஜனாஸா அடக்கத்திற்கு ஆராய்வு!


கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை இரணைத்தீவில் நல்லடக்கம் செய்வதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு கிழக்கு மாகாணத்தில் 2 பகுதிகளை ஒதுக்கீடு செய்வதுபற்றி ஆராயப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் ஆர்வமுடன் செயற்படும் வட்டாரங்களில் இருந்து இத்தகவல் சகோதர இணையம் ஒன்றிக்கு கிடைக்கப்பெற்றது.

இரணைத்தீவு தற்காலிக ஏற்பாடே என சுகாதார சேவைகள் பணிப்பாளர்  முன்னர் குறிப்பிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.