கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்களை இரணைத்தீவில் நல்லடக்கம் செய்வதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு கிழக்கு மாகாணத்தில் 2 பகுதிகளை ஒதுக்கீடு செய்வதுபற்றி ஆராயப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் ஆர்வமுடன் செயற்படும் வட்டாரங்களில் இருந்து இத்தகவல் சகோதர இணையம் ஒன்றிக்கு கிடைக்கப்பெற்றது.
இரணைத்தீவு தற்காலிக ஏற்பாடே என சுகாதார சேவைகள் பணிப்பாளர் முன்னர் குறிப்பிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.