10 இற்கும் மேற்பட்ட ஆசனங்களை கொண்ட அனைத்து வேன்கள், பேருந்துகள் மற்றும் பிற மோட்டார் வாகனங்கள் பயணிகள் போக்குவரத்து உரிமத்தைப் பெற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அதன்படி, பொது போக்குவரத்து பேருந்துகள், அலுவலக பேருந்துகள் மற்றும் பிற சேவை பேருந்துகள் மற்றும் பாடசாலை வேன்கள் உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்து சேவை வேன்களின் ஓட்டுநர்கள் இந்த சிறப்பு பயணிகள் போக்குவரத்து உரிமத்தை பெற வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மூன்று வார பயிற்சிக்குப் பிறகு, குறித்த ஓட்டுநர் பயணிகள் போக்குவரத்துக்கு பொருத்தமானவர் என்பதை உறுதி செய்ததை தொடர்ந்து தேசிய போக்குவரத்து ஆணையத்தினால் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
அதன்படி, பொது போக்குவரத்து பேருந்துகள், அலுவலக பேருந்துகள் மற்றும் பிற சேவை பேருந்துகள் மற்றும் பாடசாலை வேன்கள் உள்ளிட்ட அனைத்து பொது போக்குவரத்து சேவை வேன்களின் ஓட்டுநர்கள் இந்த சிறப்பு பயணிகள் போக்குவரத்து உரிமத்தை பெற வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்தார்.
மூன்று வார பயிற்சிக்குப் பிறகு, குறித்த ஓட்டுநர் பயணிகள் போக்குவரத்துக்கு பொருத்தமானவர் என்பதை உறுதி செய்ததை தொடர்ந்து தேசிய போக்குவரத்து ஆணையத்தினால் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)