சிறைச்சாலையில் செல்ஃபி எடுத்த ரஞ்சன் - உடனடியாக விசாரணைகள் ஆரம்பம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறைச்சாலையில் செல்ஃபி எடுத்த ரஞ்சன் - உடனடியாக விசாரணைகள் ஆரம்பம்!

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, புகைப்படமொன்றுக்கு போஸ் கொடுத்தது குறித்து விசாரணைகளைத் தொடங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா ரஞ்சன் ராமநாயக்கவினை சிறைச்சாலையில் சந்தித்தபோது தனது கையடக்க தொலைப்பேசியில் செல்ஃபி எடுத்திருந்தார்.

இதற்கான வாய்ப்பை வழங்கிய சிறைச்சாலை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அறிவுறுத்தியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தனது பாராளுமன்ற சலுகைகளை மீறி இந்த செயலை செய்ததாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.