துபாயில் ஒரு குழு இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் பணியில் இறங்கிய அமைச்சர் நாமல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துபாயில் ஒரு குழு இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்துவரும் பணியில் இறங்கிய அமைச்சர் நாமல்!


துபாயில் நிர்கதியாகியுள்ள ஒரு குழு இலங்கையர்களை மீளலைத்து வரும் நடவடிக்கையில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கவனம் செலுத்தியுள்ளார்.


நேற்றைய தினம் துபையில் வைத்து அங்கு சில இலங்கையர்களை சந்தித்த அமைச்சர், அவர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

துபையில் ஒரு குழு இலங்கையர்களை சந்தித்தபோது, அவர்கள் அங்கு பல இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்ததாக அவர் தனது ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் டி.வி சாணக்க மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஒத்துழைப்புடன் அவர்களை நாட்டுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.