தெருவில் சும்மா நின்றிருந்த குற்றச்சாட்டில் நான்கு இளம் பெண்கள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தெருவில் சும்மா நின்றிருந்த குற்றச்சாட்டில் நான்கு இளம் பெண்கள் கைது!


காரணங்கள் எதுவுமின்றி இரவு வேளையில் தெருக்களில் ‘சும்மா' நின்றிருந்த குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நான்கு இளம் பெண்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


குறித்த நான்கு பெண்களுக்கும் நீதவான் பிரியந்த லியானகே தலா 50 ரூபா அபராதமாக விதித்தார்.


மேற்படி நான்கு பெண்களையும் கைது செய்த கோட்டை பொலிஸார், தெருக்களில் காரணமின்றி நின்றிருந்ததாக அவர்கள் மீது வழக்குப் பதிந்தனர்.


இந்த வழக்கை நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான், நான்கு பெண்களுக்கு அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.