இலங்கையின் உள்நாட்டு சந்தையில் லாஃப் எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
நாட்டில் பல பாகங்களில் லாஃப் எரிவாயு சிலிண்டர் தீர்ந்துள்ளதாக அவ்வப்பகுதி விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் விளைவாக, வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
சில விற்பனையாளர்கள் சுமார் இரண்டு வாரங்களாக லாஃப் தயாரிப்பு வாயுவைப் பெறவில்லை என்று தெரிவித்துள்ளனர்.