கொரோனா தடுப்பூசி ஒவ்வாமையினாலேயே பிரபல பௌத்த தேரர் உயிரிழப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தடுப்பூசி ஒவ்வாமையினாலேயே பிரபல பௌத்த தேரர் உயிரிழப்பு!


பிரபல பௌத்த தர்ம போதகரான பன்னல ஞானாலோக்க தேரர், கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாகவே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்துள்ளார்.


உயிரிழந்த பிக்குவின் இறுதி கிரியைகள் நடத்தப்படும் தினம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


ஞானாலேக்க தேரர் உயிரிழந்தமை தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.


மேலும் தெரிவிக்கையில், கொரோனா பரிசோதனைகளின் பின்னர் கிடைக்கும் அறிக்கையினை அடுத்து அது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.