தெல்தெனிய பகுதி பாடசாலை மாணவன் மகாவலி ஆற்றில் நீராடச் சென்று மாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தெல்தெனிய பகுதி பாடசாலை மாணவன் மகாவலி ஆற்றில் நீராடச் சென்று மாயம்!


மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.


இந்நிலையில் குறித்த மாணவனை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த மாணவர் நண்பர்களுடன் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற நிலையில் இன்று (14) நண்பகல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தெல்தெனிய பகுதியை சேர்ந்த சாதாரண தரபரீட்சைக்கு தோற்றியிருந்த மாணவர் ஒருவர் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.