கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதும் நானே, ஜனாதிபதியும் நானே - சஜித் அதிரடி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கடந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதும் நானே, ஜனாதிபதியும் நானே - சஜித் அதிரடி

அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் சூத்திரத்தின்படி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தான் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷ 69 இலட்சம் வாக்குகளைப் பெற்றதாகவும், அவர் 55 இலட்சம் வாக்குகளைப் பெற்றதாகவும், பயன்படுத்தப்படாத வாக்குகள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக இருப்பதால் அவர் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ஜெனீவா தேர்தல் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கூற்றின் அடிப்படையிலேயே கணக்கிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று பாராளுமன்றத்திலேயே அவர் இக்கருத்துக்களை தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.