பெந்தொட்டையில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தலில் இருந்த வாரியபொலவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கியதில் காயமடைந்துள்ளதோடு களுத்தறை நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாகொட மருத்துவமனை பொலிஸார் இன்று (25) தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட நபர் சம்பத் எதிரிசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, குவைத்திலிருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தனிமைப்படுத்தலில் இருந்த நபர், ஹோட்டல் கட்டணமாக ரூ. 290,000 செலுத்தியிருந்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட நபரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கண் இமைகளில் ஒன்று சேதமடைந்துள்ளதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
களுத்தறை நாகொஎஅ மருத்துவமனையின் 17 வது வார்டில் நோயாளி சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை மோசமாக இல்லை, ஆனால் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் களுத்துறை நாகொட பொது மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் தம்பர கலுபோவில மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)
பாதிக்கப்பட்ட நபர் சம்பத் எதிரிசிங்க என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, குவைத்திலிருந்து இலங்கைக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தனிமைப்படுத்தலில் இருந்த நபர், ஹோட்டல் கட்டணமாக ரூ. 290,000 செலுத்தியிருந்தார்.
தனிமைப்படுத்தப்பட்ட நபரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது கண் இமைகளில் ஒன்று சேதமடைந்துள்ளதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
களுத்தறை நாகொஎஅ மருத்துவமனையின் 17 வது வார்டில் நோயாளி சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது உடல்நிலை மோசமாக இல்லை, ஆனால் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் களுத்துறை நாகொட பொது மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் தம்பர கலுபோவில மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)