பாடசாலைகளை ஆரம்பிப்பதற்காக வெளியான விஷேட சுற்றிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பாடசாலைகளை ஆரம்பிப்பதற்காக வெளியான விஷேட சுற்றிக்கை!


மேல் மாகாண பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான விஷேட சுகாதார நடைமுறைகள் உள்ளடங்கிய சுற்றிக்கை கல்வி அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேல் மாகாணத்தில் உள்ள அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் முதலாம் தரம் உட்பட இதுவரையில் ஆரம்பிக்கப்படாத வகுப்புகளை எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பிப்பது தொடர்பில் குறித்த சுகாதார நடைமுறைகள் உள்ளடங்கிய சுற்றிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேராவினால் மாகாண பிரதான செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், கோட்ட பிரிவு கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு குறித்த சுற்றிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.