பசறை விபத்து: பஸ்ஸினை தவற விட்டு, முச்சக்கர வண்டியில் சென்று பஸ்ஸில் ஏறிய தம்பதியினர் உயிரிழந்த சோகம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பசறை விபத்து: பஸ்ஸினை தவற விட்டு, முச்சக்கர வண்டியில் சென்று பஸ்ஸில் ஏறிய தம்பதியினர் உயிரிழந்த சோகம்!


பசறை 13 ஆம் கட்டைப்பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் பலியாகியிருந்தனர். பசறை பகுதியே சோகமயமாகியுள்ளதுடன், வெள்ளைக் கொடிகள் பறக்கவிடப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்படுகின்றன. பெருந்திரளான மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்திவருகின்றனர்.


பஸ் விபத்தில் லுனுகலை அடாவத்தை பகுதியைச் சேர்ந்த பெனடிக் மெடோனா (31), அந்தோனி நோவா (32) ஆகியோரும் பஸ்ஸில் ஏறுமிடத்திற்கு வர தாமதமாகியதால் பஸ்ஸினை தவறவிட்டுள்ளனர்.


ஆனால் உரிய நேரத்தில் பதுளை வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக முச்சக்கர வண்டி ஒன்றில் வந்து பஸ்ஸினை துரத்திபிடித்து ஏறியுள்ளனர்.


மேலும், அந்தோனி நோவா என்பவர் பிறந்த நாளிலேயே உயிரிழந்தும் குறிப்பிடத்தக்கது.


தமிழ் பக்கம்


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.