பிரபல பாடசாலையொன்றில் கொரோனா கொத்தணி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரபல பாடசாலையொன்றில் கொரோனா கொத்தணி!

நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட கொட்டகலை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

பாடசாலையினுள் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என மாணவர்களின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி செயற்குழுவினால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இவ்வாறு சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

குறித்த பாடசாலையில் இதுவரையில் 10 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலையினுள் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படமை இனங்காணப்பட்ட பின்னர் சுகாதார அதிகாரிகள் அதிபரை கடுமையாக எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.