ரு. 5000 நாணயத்தாள் தொடர்பில் நாட்டு மக்களுக்கான எச்சரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரு. 5000 நாணயத்தாள் தொடர்பில் நாட்டு மக்களுக்கான எச்சரிக்கை!

பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹன வரவிருக்கும் பண்டிகை காலங்களில் நாணயத்தாள்களை கவனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களை எச்சரித்துள்ளார்.

போலி நாணயத்தை புழக்கத்தில் விடும் அபாயமாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களில் போலி ரூ. 5000 நோட்டுகளை அச்சிட்ட பலரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.