நேற்று நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்று நாட்டில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் பிரதேசங்கள் தொடர்பான விபரம்!

நாட்டில் நேற்று பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 86,343 ஆக உயர்வடைந்தது.

நேற்று 304 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

குணமடைந்த மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 82,763 ஆகும்.

கொரோனா தொற்றுக்கு இலக்கான 3,079 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில், நேற்று நாட்டில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் பிரதேசங்கள் பின்வருமாறு.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.