File Photo |
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றில் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சர்வதேச பாடசாலையில் மேலும் 200 மாணவர்கள் மற்றும் 15 ஆசிரியர்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அந்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.
அவர்களின் பி.சி.ஆர் அறிக்கையின்படி, இந்த குழு கொரோனா தொற்றுக்கு இலக்காகவில்லை என்று பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.
இந்த சர்வதேச பாடசாலையில் மேலும் 200 மாணவர்கள் மற்றும் 15 ஆசிரியர்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அந்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.
அவர்களின் பி.சி.ஆர் அறிக்கையின்படி, இந்த குழு கொரோனா தொற்றுக்கு இலக்காகவில்லை என்று பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.