பிரபல சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா உறுதி - 200 இற்கும் மேற்பட்டோருக்கு பி.சி.ஆர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரபல சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா உறுதி - 200 இற்கும் மேற்பட்டோருக்கு பி.சி.ஆர்!

File Photo
 
எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலையொன்றில் 13 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சர்வதேச பாடசாலையில் மேலும் 200 மாணவர்கள் மற்றும் 15 ஆசிரியர்கள் பி.சி.ஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அந்த பகுதிக்கு பொறுப்பான பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.

அவர்களின் பி.சி.ஆர் அறிக்கையின்படி, இந்த குழு கொரோனா தொற்றுக்கு இலக்காகவில்லை என்று பொது சுகாதார ஆய்வாளர் தெரிவித்தார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.