மேல் மாகாண பாடசாலைகள் ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதுல் எதிர்வரும் திங்கள் (29) பாடசாலைகளை மீண்டும் திறக்க கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
சுகாதார அமைச்சின் புதிய வழிகாட்டுதல்களின்படி, மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் 2021 மார்ச் 29 ஆம் திகதி அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளன.
ஏப்ரல் 19 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் முன்பு அறிவித்திருந்தது.
சுகாதார அமைச்சின் புதிய வழிகாட்டுதல்களின்படி, மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் 2021 மார்ச் 29 ஆம் திகதி அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளன.
ஏப்ரல் 19 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும் மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சகம் முன்பு அறிவித்திருந்தது.