தனது 07 வயது பேத்தியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 73 வயது நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை காலி மாஜிஸ்திரேட் ஹர்ஷன கெகுனாவவ கைது செய்ய உத்தரவிட்டார்.
குழந்தையின் தந்தை தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும், குழந்தை, தாய், கணவரின் தந்தை மற்றும் உடன்பிறப்புகளுடன் வசித்து வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.
குழந்தையிடமிருந்து ஒரு அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அதே நேரத்தில் குழந்தையின் மருத்துவ பரிசோதனை குறித்து கராபிட்டிய மருத்துவமனையில் நீதித்துறை மருத்துவ அதிகாரி (ஜே.எம்.ஓ) இனால் பொலிஸாருக்கு அறிக்கை கிடைத்துள்ளது.
சந்தேக நபரை மனநல சிகிச்சைக்கு உட்படுத்தவும், மருத்துவ பரிசோதனை செய்யவும் ஜே.எம்.ஓ பரிந்துரைத்துள்ளது
சந்தேக நபரை காலி மாஜிஸ்திரேட் ஹர்ஷன கெகுனாவவ கைது செய்ய உத்தரவிட்டார்.
குழந்தையின் தந்தை தற்போது வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும், குழந்தை, தாய், கணவரின் தந்தை மற்றும் உடன்பிறப்புகளுடன் வசித்து வருவதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.
குழந்தையிடமிருந்து ஒரு அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, அதே நேரத்தில் குழந்தையின் மருத்துவ பரிசோதனை குறித்து கராபிட்டிய மருத்துவமனையில் நீதித்துறை மருத்துவ அதிகாரி (ஜே.எம்.ஓ) இனால் பொலிஸாருக்கு அறிக்கை கிடைத்துள்ளது.
சந்தேக நபரை மனநல சிகிச்சைக்கு உட்படுத்தவும், மருத்துவ பரிசோதனை செய்யவும் ஜே.எம்.ஓ பரிந்துரைத்துள்ளது