கொழும்பு - மரதானை சங்கராஜா மாவத்தையில் உள்ள கடை ஒன்றில் இன்று (24) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளனர்.
சமையல் எரிவாயு வெடித்தமையே தீ விபத்து ஏற்பட்டமைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஹோட்டல் ஒன்றிலேயே குறித்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இதில் பலபிட்டியில் வசிக்கும் 46 வயதுடைய குறித்த உணவகத்தின் சமையல்காரரே இறந்துள்ளதாக மரதானை பொலிஸார் தெரிவித்தனர்.
தீயைக் கட்டுப்படுத்த 5 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்படுத்த முயற்சித்துள்ளனர்.
சமையல் எரிவாயு வெடித்தமையே தீ விபத்து ஏற்பட்டமைக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஹோட்டல் ஒன்றிலேயே குறித்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இதில் பலபிட்டியில் வசிக்கும் 46 வயதுடைய குறித்த உணவகத்தின் சமையல்காரரே இறந்துள்ளதாக மரதானை பொலிஸார் தெரிவித்தனர்.
தீயைக் கட்டுப்படுத்த 5 தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.