மேலதிக வகுப்புக்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மேலதிக வகுப்புக்கள் தொடர்பில் வெளியான புதிய தகவல்!

மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் இதுவரையில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாதிருந்த 5,11 மற்றும் 13 தர வகுப்புக்கள் தவிர்ந்த ஏனைய வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கான சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் எழுத்து மூலமான அனுமதி நேற்று கிடைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்குச் சுகாதார அமைச்சு இது வரையில் அனுமதி வழங்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.