இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 83 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.
வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
மின்சார தாக்கம், துப்பாக்கிச்சூடு மற்றும் இயற்கை காரணிகள் காரணமாகவே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
மின்சார தாக்கம், துப்பாக்கிச்சூடு மற்றும் இயற்கை காரணிகள் காரணமாகவே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.