வாகன சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வாகன சாரதிகளுக்கு பொலிஸார் விடுத்த முக்கிய அறிவிப்பு!


பண்டிகைக்காலத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி திருட்டு அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் செலுத்துநர்கள் தமது வண்டிகளை நிறுத்தும் போது பாதுகாப்பாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.


கடந்த 24 மணி நேரத்தில் பொகவந்தலாவை மற்றும் மட்டக்குளி பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


மேலும் குருநாகல் மற்றும் பூவரசங்குளம் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.