அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறைமையை இரத்து செய்யவுள்ளதாக அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் மார்ச் 08ஆம் திகதி முதல் அனைத்து அரசு ஊழியர்களும் வழக்கம் போல் பணியிடங்களுக்கு சமூகம் அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.