கொரோனா தொற்று; பலியானோரின் எண்ணிக்கை மேலும் உயர்ந்தது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்று; பலியானோரின் எண்ணிக்கை மேலும் உயர்ந்தது!

corona death yazhnews sri lanka

இன்றைய தினம் (11) கொரோனா தொற்றினால் பலியானோரின் எண்ணிக்கை 05 ஆக பதிவாகியது.


நாவலபிட்டிய பகுதியை சேர்ந்த 56 வயது பெண்ணொருவர், அங்குலான பகுதியை சேர்ந்த 63 வயது பெண்ணொருவர், மத்தேகொட பகுதியை சேர்ந்த 80 வயது பெண்ணொருவர், பிபிலை பகுதியை சேர்ந்த 67 வயது ஆணொருவர் மற்றும் தெஹிவளை பகுதியை சேர்ந்த 68 வயது ஆணொருவருமே இவ்வாறு பதிவாகினர்.


அதன்படி, கொரோனா தொற்றினால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 520 ஆக உயர்வடைந்துள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.