இலஞ்ச பணத்தினை விழுங்கிய பொலிஸ் அதிகாரி மருத்துவமனையில் அனுமதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலஞ்ச பணத்தினை விழுங்கிய பொலிஸ் அதிகாரி மருத்துவமனையில் அனுமதி!

ரூ. 10,000 இலஞ்ச பணத்தினை விழுங்கிய வெலிவேரிய பொலிஸ் அதிகாரி கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஆணைய அதிகாரிகள் குறித்த இடத்திற்கு சோதனை செய்ய வந்த சந்தர்ப்பத்தில் குறித்த பொலிஸ் அதிகாரி பண நோட்டினை விழுங்கியுள்ளார்.

ரூ. 5000 நோட்டுகளையே அதிகாரி தங்களுக்கு முன்னால் விழுங்கியதாக இலஞ்ச அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்து சிக்கலை தீர்க்க குறித்த பொலிழெ அதிகாரியினால் ரூ.10,000 இலஞ்சமாக பெறப்பட்டது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.