எதிர்வரும் சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சை இடம்பெறும் காலங்களின் மேற்கொள்ளவுள்ள மாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்வரும் சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சை இடம்பெறும் காலங்களின் மேற்கொள்ளவுள்ள மாற்றம்!


க.பொ. த சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சை ஆகியன நடைபெறும் காலப் பகுதியில் மாற்றத்தினை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


இதற்கமைய க.பொ.த சாதாரண தர பரீட்சையை ஓகஸ்ட் மாதத்திலும், க.பொ.த உயர் தர பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்த திட்டமிட்டப்படுள்ளதாக என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.


இந்த புதிய யோசனைக்கு அனுமதியை பெறுவதற்கான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


இதனால் மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளுக்காக மேலதிகமாக செலவிடும் 09 மாத காலத்தை குறைத்துக் கொள்ள முடியும் என கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.


$ads={1}


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அரசாங்க வைத்திய அதிகாரிகளுடனான முக்கிய சந்திப்பொன்று அலரி மாளிகையில் இன்று (01) இடம்பெற்றது.


இதன்போதே கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேற்கண்டவாறு தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.