எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (மொட்டு சின்னம்) பிரதமர் வேட்பாளரர் யார் என்று பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் கொழும்பு மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சரவை அமைச்சர் ஒருவர் வினவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்று அமைச்சர் கூறியுள்ளதாகவும், வேறொருவர் இப்பதவிக்காக நின்றால் பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறியதாக சகோதர வானொலி நிகழ்ச்சியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்திலேயே இச்சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் வேட்பாளராக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்று அமைச்சர் கூறியுள்ளதாகவும், வேறொருவர் இப்பதவிக்காக நின்றால் பிரச்சினைகள் ஏற்படும் என்று கூறியதாக சகோதர வானொலி நிகழ்ச்சியொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்திலேயே இச்சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.