தரம் 6 இல் புதிதாக மாணவர்களை சேர்க்க புதிய சுற்றரிக்கை!
Posted by Yazh NewsYN Admin-
தரம் 5 புலமை பரிசில் பரீட்சையின் முந்தைய வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் 6 ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிக்க புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.