கொரோனா தொற்றினால் அலவத்துகொடை பகுதியை சேர்ந்த 23 வயது நபர் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றினால் அலவத்துகொடை பகுதியை சேர்ந்த 23 வயது நபர் பலி!


இலங்கையில் மேலும் 04 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது. இது தொடர்பான தகவல்களை அரசாங்கம் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.


அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.


கொழும்பு 14ஐ சேர்ந்த 74 வயது ஆணொருவர், கொழும்பு 09ஐ சேர்ந்த 57 வயது ஆணொருவர், அலவத்துகொட பகுதியை சேர்ந்த 23 வயது ஆணொருவர், நுகேகொடை பகுதியை சேர்ந்த 77 வயது பெண்ணொருவரே இவ்வாறு பலியாகியுள்ளனர்.


$ads={1}


இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 515 ஆக உயர்ந்துள்ளது.


இவ்வாறு உயிரிழந்தவர்களில் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் கொரோனா நியூமோனியா மற்றும் குருதி நச்சூட்டதிற்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த 08ஆம் திகதி உயிரிழந்தார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.