கொரோனா தொற்றுக்கு ஹெம்மாதகம பகுதியில் 19 வயது யுவதி பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றுக்கு ஹெம்மாதகம பகுதியில் 19 வயது யுவதி பலி!


நாட்டில் இன்றைய தினம் மேலும் 05 கொரோனா மரணங்கள் பதிவாகின.


அனுராதபுரத்தை சேர்ந்த 72 வயது பெண்ணொருவர், ஹெம்மாதகம பகுதியை சேர்ந்த 19 பெண்ணொருவர், தர்கா நகர் பகுதியை சேர்ந்த 51 வயது பெண்ணொருவர், கொழும்பு 06ஐ சேர்ந்த 78 வயது ஆணொருவர், ஜாஎல பகுதியை சேர்ந்த 59 வயது பெண்ணொருவருமே இவ்வாறு பதிவாகினர்.


$ads={1}


ஹெம்மாதகம பகுதியில் மரணித்த 19 வயது யுவதி, கண்டி தேசிய வைத்தியசாலையில் கொரோனா நிமோனியா மற்றும் மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 06ஆம் திகதி மரணித்துள்ளார்.


இந்நிலையில் நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 507ஆக அதிகரித்துள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.