இந்தியாவில் இடம்பெறவிருக்கும் 2021ஆம் ஆண்டுக்கான சாலை பாதுகாப்பு உலகத் தொடரில் (Road Safety World Series T20) பங்கேற்பதை உறுதிப்படுத்திய இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜயசூரிய இன்று (22) கொழும்பில் தனது பயிற்சியைத் தொடங்கினார்.
இதுவே 6 ஆண்டுகளுக்கு பின்னர் சனத் ஜயசூரிய பங்குபற்றும் முதல் ப்ராக்டிஸ் நெட் பயிற்சியாகும்.