WATCH: நடு வீதியில் மனைவிக்கு கத்திக்குத்து; கண்டுகொள்ளாமல் விலகிச் செல்லும் பொலிஸ் அதிகாரி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: நடு வீதியில் மனைவிக்கு கத்திக்குத்து; கண்டுகொள்ளாமல் விலகிச் செல்லும் பொலிஸ் அதிகாரி!


கொழும்பு - திருகோணமலை வீதியில் உள்ள கந்தளாய் பகுதியில் ஆணொருவர் தனது மனைவியை சுமார் 35 தடவை கத்தியால் தாக்கி பலத்த காயப்படுத்தியுள்ளார். 


அவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததன் காரணமாக அது நிகழ்ந்தது என தெரிய வந்துள்ளது.


தாக்குதலில் பலத்த காயமடைந்த குறித்த பெண் திருகோணமலை மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.


சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளில் சம்பவம் நடந்த நேரத்தில் ஒரு போலீஸ் அதிகாரி சம்பவ இடத்தை நெருங்கி பின்னர், எந்தவித முயற்சியும் எடுக்காமல் சிறிது நேரத்திலேயே அங்கிருந்து வெளியேறும் காட்சி பதிவாகியுள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.