நாட்டில் கொரோனா மரணங்கள் மேலும் உயர்வு! புதிய தொற்றாளர்கள் பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாட்டில் கொரோனா மரணங்கள் மேலும் உயர்வு! புதிய தொற்றாளர்கள் பதிவு!


இன்றைய தினம் நாட்டில் கொரோனா தொற்றினால் இரு மரணங்கள் பதிவாகின.


திகாரி பகுதியை சேர்ந்த 78 வயது ஆணொருவரும், குருவிட பகுதியை சேர்ந்த 66 வயது ஆணொருவருமே இவ்வாறு பலியாகினர்.


இந்நிலையில்,உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 435ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இன்றைய தினம் புதிதாக 528 பேர் தொற்றுக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.