நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையன் மட்டக்களப்பு பகுதியில் இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றினை ஓட்டிசென்றுள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள அவரது கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்த எம்.பி., சாலை ஓரம் பயணிகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இ.போ.சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றை அவதானித்துள்ளார்.
பின்னர் குறித்த பஸ்ஸின் ஓட்டுநரை வினவிய போது, இதற்குமேல் பாதை மோசமாக இருப்பதால் தன்னால் பஸ்ஸினை செலுத்த முடியாது என கவலை தெரிவித்தார்.
பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான், பஸ்ஸினை இலக்கை நோக்கி ஓட்டிச் சென்றுள்ளார்.
පාර්ලිමේන්තු මන්ත්රී පිල්ලයාන් අබලන් මාර්ගයක බස් රථයක් ධාවනය කරයි. pic.twitter.com/NDQ3cqN9Zt
— Lankadeepa (@LankadeepaNews) February 11, 2021