WATCH: பிரதமர் ஒருபோதும் கொரோனா மரணங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கவில்லை! -SLPP

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: பிரதமர் ஒருபோதும் கொரோனா மரணங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கவில்லை! -SLPP

kokila gunawardena

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறக்கும் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் உறுதி அளிக்கவில்லை என்று ஆளும் கட்சி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இன்று தெரிவித்துள்ளது.


இன்றைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஊடகவியலாளர் சந்திப்பின் போது உரையாற்றிய அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோகிலா குணவர்தன, 'அடக்கம் செய்ய அனுமதிக்கப்படும்' என்று மாத்திரமே பிரதமர் கூறியதாகவும், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இறப்பவர்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப்படுவர் என்று அவர் கூறவில்லை.


கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்ய அனுமதிப்பது நாட்டின் சுகாதார அதிகாரிகளால் எடுக்கப்பட வேண்டிய ஒரு முடிவு என்று அவர் சுட்டிக்காட்டினார்.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.