WATCH: பௌத்த தேரரிடம் இலஞ்சம் பெற முற்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி உட்பட 6 பேர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: பௌத்த தேரரிடம் இலஞ்சம் பெற முற்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி உட்பட 6 பேர் கைது!


பௌத்த விஹாரதிபதி ஒருவரிடம் இலஞ்சம் பெறுவதற்கு முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் உள்ளிட்ட ஆறு சந்தேக நபர்கள், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேநபர்கள் பலப்பிட்டிய நீதவான் சரித ஜயம்பதி முன்னிலையில் இன்று (21) ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவர்களை எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

$ads={1}

குறித்த சந்தேநபர்கள், மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபரின் பெயரைப் பயன்படுத்தி, கடந்த 17ஆம் திகதி பலப்பிட்டிய – யோகாஷ்ரம விகாராதிபதியிடம் 10 லட்சம் ரூபாய் கப்பம் கோரியுள்ளனர்.

இதனையடுத்து, இது தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.