நான் காடுகளை அழிக்க எவருக்கும் அனுமதி வழங்கவில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
புத்தளம், கருவலகஸ்வெவ பிரதேத்திக் இடம்பெற்ற "கிராமத்துடன் உரையாடல்" நிகழ்ச்சியின் 11 வது பாகத்தில் பங்கேற்றபோது ஜனாதிபதி இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
புத்தளம், கருவலகஸ்வெவ பிரதேத்திக் இடம்பெற்ற "கிராமத்துடன் உரையாடல்" நிகழ்ச்சியின் 11 வது பாகத்தில் பங்கேற்றபோது ஜனாதிபதி இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
“எவரேனும் காடுகளை அழிப்பார்களாயின், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், இதனை இல்லை அவர்கள் சொல்லிருக்கின்றார்கள்”