தடுப்பூசி பெற மறுப்பவர்கள் இலங்கையர்கள் அல்லர்! -இராணுவத் தளபதி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தடுப்பூசி பெற மறுப்பவர்கள் இலங்கையர்கள் அல்லர்! -இராணுவத் தளபதி


இராணுவ வைத்தியசாலையில் கொரோனா தடுப்பூசி பெறுவதை இலங்கை அல்லாதோர் மட்டுமே எதிர்ப்பார்கள் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று தெரிவித்தார்.


தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசி பெற ஆட்சேபித்தமைக்கு பதிலளிக்கும் விதமாகவே இந்தக் கருத்தை அவர் தெரிவித்தார்.


நாட்டின் அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புக்கு இலங்கை இராணுவத்தின் பங்களிப்புகளை வலியுறுத்திய அவர், எந்தவொரு உண்மையான இலங்கையரும் இராணுவ வைத்தியசாலையில் தடுப்பூசியைப் பெற மறுக்க மாட்டார்கள் என்றும்  கூறினார்.


தடுப்பூசி கட்டாயத்தால் நிர்வகிக்கப்படாது என்பதால் விருப்பமில்லாதவர்கள் அதைப் பெறக்கூடாது என்றும் இராணுவத் தளபதி மேலும் கூறினார்.


-சி.எல்.சிசில்



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.