VIDEO : “சிங்கள தேசிய கொடி” இனை ஏற்ற வந்த தேரர் - கண்டியில் பதற்ற நிலை!
Posted by Yazh NewsAdmin-
இன்று (04) காலை பௌத்த தேரர் ஒருவர் “சிங்கள தேசிய கொடி” என்று கூறி கண்டி தளதா மாளிகைக்கு முன்னால் ஒரு கொடியை ஏற்ற முயன்றபோது ஒரு பதற்ற சூழ்நிலை ஏற்பட்டது.
பொலிசாருக்கு நீதிமன்றத்தில் இருந்து தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
பின்னர், குறித்த தேரருக்கு கொடியினை வைத்து பூஜை செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.