களுகங்கை மணல் அகழ்விற்கு மீண்டும் ஒப்புதல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

களுகங்கை மணல் அகழ்விற்கு மீண்டும் ஒப்புதல்!

சில நிபந்தனைகளின் கீழ் களு கங்கை பகுதியில் மீண்டும் மணல் அகழ்வு செய்ய ஒப்புதல் அழிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் அமைச்சகத்தில் நேற்று (03) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வீட்டிற்கு ஒரு அனுமதி மட்டுமே வழங்கப்படும், ஒரு குடும்பத்திற்கு வாரத்தில் 4 நாட்கள் மணல் அகழ்வில் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும்.

மேலும், ஒரு நாளைக்கு கொட்டக்கூடிய மணலின் அளவு 03 க்யூப்ஸ் (சதுர கன அடி) ஆகும்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு திர்மானித்த இம்முடிவு மீண்டும் ஆராயப்படவுள்ளது.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.