இன்று காலை (28) கட்டுபொத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஐவரில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
பொலிஸ் ஜீப் வண்டி மற்றும் முச்சக்கர வண்டி மோதியதிலேயே குறித்த விபந்து நேர்ந்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் இருவர் மற்றும் முச்சக்கர வண்டியில் இருந்த மற்றைய மூவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஜீப் வண்டி மற்றும் முச்சக்கர வண்டி மோதியதிலேயே குறித்த விபந்து நேர்ந்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகள் இருவர் மற்றும் முச்சக்கர வண்டியில் இருந்த மற்றைய மூவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.